news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சத்தியில் மூடப்பட்ட டி.ஆர்.கார்த்திக் சிட்பண்ட்ஸ் நிறுவனம்
tv

Also Watch

tv

Read this

சத்தியில் மூடப்பட்ட டி.ஆர்.கார்த்திக் சிட்பண்ட்ஸ் நிறுவனம்

சத்தியமங்கலம், ஈரோடு

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Chitfund

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு டி.ஆர். கார்த்திக் என்ற சிட்பண்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில், 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை 100க்கும் மேற்பட்டோர் சீட்டு போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சிட்பண்ட்ஸ் நிறுவனம் மூடப்பட்டு கிடப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : "ரூ.75000 கோடி வட்டி.." செந்தில் பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட்

6
7 mins agoshare
Senthil balaji1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau