Also Watch
Read this
By: Web Team

நாகப்பட்டினத்தில் மதுவிலக்கு காவலரை பீர் பாட்டிலால் தாக்கி பணம், செல்போன் பறித்த சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர். காவலர் ரமேஷ் தனது பைக்கில் வீடு திரும்பிய போது நாகூர் ஆழியூர் சாலையில் மூன்று பேர் கொண்ட மர்ம கும்பலால் தாக்குதலுக்குள்ளானார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved