news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் மது விற்ற பெண் கைது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 450 மதுபாட்டில்கள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் மது விற்ற பெண் கைது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 450 மதுபாட்டில்கள் பறிமுதல்

செய்யாறு, திருவண்ணாமலை

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM Black sarakku

காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிகாலை முதலே கள்ளசந்தையில் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்து, அங்கு சென்று சோதனை செய்த போலீசார், மூட்டையாக கட்டி வைக்கப்பட்ட 450 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

3
1 hr 14 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau