news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் ரூ.1.50 கோடி வரை மோசடி இந்தியன் வங்கியில் பணிபுரிந்த பெண் ஒப்பந்த ஊழியர் தற்கொலை
tv

Also Watch

tv

Read this

மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் ரூ.1.50 கோடி வரை மோசடி இந்தியன் வங்கியில் பணிபுரிந்த பெண் ஒப்பந்த ஊழியர் தற்கொலை

திருவள்ளூர்

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Mosadi

திருவள்ளூர் அருகே மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்த பெண் ஒப்பந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்டதால், பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனர்.

மப்பேடு இந்தியன் வங்கி கிளையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய தீபா என்பவர், 100க்கும் மேற்பட்ட பெண்கள் வங்கியில் செலுத்த கொடுத்த பணத்தை மோசடி செய்ததுடன், வங்கியில் இருந்து பெண்கள் கடன் பெற்றதாக கணக்கு காட்டி ஒன்றரை கோடி வரை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தீபா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நெஞ்சை அடைக்கும் துயரத்துடன் அஞ்சலி செலுத்த வந்த ரஜினிகாந்த்

4
59 mins agoshare
Rajinikanthbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau