news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடு செட் அமைத்து வழிபாடு..
tv

Also Watch

tv

Read this

முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடு செட் அமைத்து வழிபாடு..

உயர்நீதிமன்றக் கிளை அனுமதி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

முருகனின் அறுபடை வீடு செட் அமைத்து மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் ஆன்மீக மாநாட்டில், அறுபடைவீடு கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மத நிகழ்வுகளில் அரசியல் கலக்க கூடாது என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தவிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : "ரூ.75000 கோடி வட்டி.." செந்தில் பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட்

6
7 mins agoshare
Senthil balaji1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau