news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொது இடத்தில் இளைஞர் அட்ராசிட்டி போலீஸாரிடம் இளைஞர் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

பொது இடத்தில் இளைஞர் அட்ராசிட்டி போலீஸாரிடம் இளைஞர் வாக்குவாதம்

ஆரணி, திருவண்ணாமலை

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM Arani small boy request

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அட்ராசிட்டி செய்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்ற போது, தனது மாமாவை விட்டு விடுங்கள் என கூறி, போலீஸாரின் காலை பிடித்து சிறுவன் கதறி அழுத வீடியோ வெளியாகி உள்ளது.

அரக்கோணத்தைசேர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் டவுன் கோட்டை மைதானத்திற்கு சென்றபோது, அவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனை அறிந்து அங்கு சென்ற போலீஸார், அந்த இளைஞரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது, அவர்களுடன் வந்த 12 வயது சிறுவன் தனது மாமாவை விட்டு விடுங்கள் என கூறி தரையில் படுத்தும், போலீஸாரின் காலை பிடித்தும் கதறி அழுதான்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளும் கட்சி மிரட்டலுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் - கோபமான ஸ்டாலின்

1
2 mins agoshare
stalin








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau