Also Watch
Read this
By: Manigandan Raja

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதைக்கு உள்ளாவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய அவர்,புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கு வங்கத்தில் எந்தவிதத் தொந்தரவும் இன்றி அமைதியாக வாழ்ந்து வருவதாகவும், வேறு இடங்களில் மட்டும் வங்காள மொழி பேசும் தொழிலாளர்கள் ஏன் குறிவைக்கப்படுகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள் : நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved