Also Watch
Read this
By: Manigandan Raja

உறவை பலப்படுத்த முயற்சி :
தலைநகர் டெல்லியில் இன்று இந்தியா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கிரீஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிக்காலஸ் ஜார்ஜிஸ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரு நாடுகளிடையே பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved