பரபரப்பான சூழலில் வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் உடனடியாக நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுத்தேர்தலும் நெருங்குவதால் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேசமயம், வங்கதேசத்தில் உள்ள தூதரகம் மற்றும் பிற இந்திய அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : வாளையாரில் ரூ.1.18 கோடி ஹவாலா பணம் பறிமுதல்