news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மாலத்தீவின் நம்பகமான நண்பனாக இந்தியா இருக்கும்" மாலத்தீவு அதிபருடனான சந்திப்பின் போது மோடி உறுதி..!
tv

Also Watch

tv

Read this

மாலத்தீவின் நம்பகமான நண்பனாக இந்தியா இருக்கும்" மாலத்தீவு அதிபருடனான சந்திப்பின் போது மோடி உறுதி..!

மாலத்தீவு

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi and maldives

மாலத்தீவின் நம்பகமான நண்பனாக இந்தியா இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்ததோடு, அந்நாட்டின் மேம்பாட்டிற்காக, 4 ஆயிரத்து 850 கோடி ரூபாயை இந்தியா கடனாக அளிக்கும் என்று அறிவித்தார்.

இரு நாள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் முய்சுவை நேரில் சந்தித்தார். இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் மொத்தம் 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக இருநாட்டு தலைவர்களும் இணைந்து மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சக கட்டடத்தை திறந்து வைத்தனர்.மாலத்தீவு சென்றடைந்த பிரதமரை அங்கிருந்த இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

இதையும் படியுங்கள் : இந்தியாவின் நீண்ட கால பிரதமராக நீடிக்கும் மோடி பிரதமர் மோடிக்கு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு புகழாரம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆகஸ்ட் 21-ல் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஜனநாயகன்

1
41 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau