Also Watch
Read this
By: Web Team

வரும் 13ஆம் தேதி ஹைதராபாத் வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன் ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொள்ள தலா ஒருவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 10 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபலக்நூமா அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மெஸ்ஸியை சந்திக்கலாம் என்றும், 100 பேருக்கு மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதி எனவும் விழா ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved