news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலி எதிரொலி... ஆர்சிபி நிர்வாகி உள்பட 4 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலி எதிரொலி... ஆர்சிபி நிர்வாகி உள்பட 4 பேர் கைது

பெங்களூரு, கர்நாடகா

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bengaluru

பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில், 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு சிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், ஆர்சிபி மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் நிகில், நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்த டிஎன்ஏ நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : "ரூ.75000 கோடி வட்டி.." செந்தில் பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட்

10
27 mins agoshare
Senthil balaji1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau