Also Watch
Read this
By: Web Team
உரிமை கோரப்படாத இறந்த நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட அனுமதி கோரிய மனு தள்ளுபடி,
திண்டிவனம் டிஎஸ்பி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்,
அடையாளம் தெரியாத இறந்தவர்களை அடையாளம் காணும் விசாரணைக்கு வேறு வழிகள் உள்ளன,
ஆதாரில் உள்ள கைரேகைகளுடன் ஒப்பிடக் கோரி தாக்கல் செய்த வழக்கு அபத்தமானது - நீதிபதி,
ஆதாரில் கருவிழி, கைரேகை தகவல்கள் தடயவியல் நோக்கங்களுக்காக சேகரிக்கப்படுவதில்லை-மத்திய அரசு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved