Also Watch
Read this
Posted on: Apr 23, 2025 05:43 AM
By: Srini Vasan
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலி,
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி,
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் அமித்ஷா,
உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்னும் சற்றுநேரத்தில் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved