Also Watch
Read this
By: Web Team

ஜம்மு காஷ்மீரின் குல்லான் பாலத்திலிருந்து சிந்து நதியில் விழுந்த பேருந்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தில் கனமழையின் போது இந்தோ-திபெத்திய எல்லை காவல்படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி சிந்து ஆற்றில் விழுந்தது.
இதில் வீரர்கள் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பிய நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.