news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகர ஜோதி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகர ஜோதி தரிசனம்

பந்தளத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம்

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
sabarimalai

சபரிமலை அய்யப்பன் கோயிலில் நாளை மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில், அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரண ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது. மேள, தாளம் முழங்க தலைச்சுமையாக சன்னிதானத்திற்கு எடுத்து வரப்படும் திருவாபரண பெட்டி மேல்சாந்தி உள்ளிட்டோரிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அப்போது பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவாய் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதனை காண சபரிமலையில், பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர்.

இதையும் பாருங்கள் - மழை நீரில் சாய்ந்த அறுவடைப் பயிர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 31 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved