"மௌனம் பேசியதே" திரைப்படத்தின் ரீ-ரிலீஸை முன்னிட்டு நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரையரங்கில் குடும்பத்துடன் கொண்டாடுங்கள்அதில் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் "மௌனம் பேசியதே" படத்தை ரசிகர்கள் திரையரங்கில் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என தன் ரசிகர்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். Related Link தோசை மாஸ்டராக மாறிய நட்சத்திரம்