news-tamil-logo

3/19/2026, 12:55:01 PM

news-tamil-logo
more
Advertisement
Home news இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகா இந்தியா வருகை.. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு
tv

Also Watch

tv

Read this

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகா இந்தியா வருகை.. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு

டெல்லி

Posted on: Dec 16, 2024 02:36 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகாவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.

தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இலங்கை அதிபர் திசநாயகா பேசினார்.

இலங்கை அதிபராக திசநாயகா பதவியேற்ற பிறகு, அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் சௌத் பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது தாக்குதல்

0
1 min agoshare
Iran oil tank








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved