Also Watch
Read this
Posted on: Jun 10, 2025 07:53 AM
By: Web Team
தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு என புகார்,
அவ்வப்போது மின் தடை ஏற்படுவதால் தென்காசி அரசு மருத்துவமனை நோயாளிகள் அவதி ,
செல்போன் டார்ச் வெளிச்சத்தின் துணையுடன் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் ,
மின் தடை பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved