வரும் 13-ஆம் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் பிரச்சாரத்தை நடத்த அனுமதி அளிப்பு பிரச்சார கூட்டத்தை மதியம் 12:00 மணி முதல் 3 மணிக்குள் நடத்திக் கொள்வதற்கு அனுமதி சீலநாயக்கன்பட்டி பகுதியில் 5ஆயிரம் பேருக்குள் கூட்டத்தை நடத்திக் கொள்வதாக மனு.தவெகவினரின் மனுவை பரிசீலித்த சேலம் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. Related Link கிளம்பிய சில நிமிடங்களில் நொறுங்கி விழுந்த விமானம்