Also Watch
Read this
By: Web Team

திருப்பரங்குன்றம் மலை, அனைத்து இந்துக்களுக்கும் சொந்தமா அல்லது குறிப்பிட்ட சாதியை சேர்ந்த இந்துகளுக்கு மட்டும் சொந்தமா என அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அனைத்து இந்துகளுக்கும் மலை சொந்தமெனில் பட்டியல் சாதியைச் சேர்ந்த இந்துகள் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய அண்ணாமலை ஆவன செய்வாரா என வினவினர். மேலும், இந்துகள் என கூறி மக்களை எவ்வளவு காலத்துக்கு ஏமாற்றி பிழைப்பீர்கள் எனவும் அவர் காட்டமாக வினவினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved