news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews கூட்டணி கட்சிகள் அதிக தொகுதி கேட்பது இயல்பானது.. அரியலூரில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேட்டி
tv

Also Watch

tv

Read this

கூட்டணி கட்சிகள் அதிக தொகுதி கேட்பது இயல்பானது.. அரியலூரில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேட்டி

திருமாவளவன் பேட்டி

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பது இயல்பான ஒன்றுதான் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதிக தொகுதிகளை கோரும் எனவும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போது, இருக்கிற சூழல்களை மனம் விட்டு பேசி அதன் அடிப்படையில் இறுதி முடிவை எடுப்போம் எனக் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 24 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved