Also Watch
Read this
By: Web Team

இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதித்த ஐசிசி முடிவை எதிர்த்து, பிசிசிஐ மேல்முறையீடு செய்துள்ளது. ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, இந்த வெற்றியை பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு சமர்ப்பிப்பதாக சூர்யகுமார் கூறியது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார் அளித்தது.