news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து கவலை இல்லை
tv

Also Watch

tv

Read this

ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து கவலை இல்லை

ரோஹித் சர்மா

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரோஹித் சர்மா

பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் அறிவிப்பு 

ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து எந்தவொரு கவலையும் தங்களுக்கு இல்லை என அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளிலும் ரோஹித் சர்மா பெரியளவில் ரன் குவிக்கவில்லை.

இந்த சூழலில், இதுகுறித்து பேசிய மோர்னே மோர்க்கல், புதிய பந்தில் சிறப்பாக விளையாடுவது கடினம் எனவும், இதனை இந்த தொடர் முழுவதும் பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ரோஹித் சர்மாவின் அனுபவம் மற்றும் பொறுமை அணியின் பேட்டிங் வரிசைக்கு வலுசேர்ப்பதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், தொடரை வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளன.

இந்த சூழலில், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் மதியம் 3.30 மணியளவில் போட்டி நடைபெறுகிறது. டி20 தொடரை இந்திய அணி இழந்ததால், ஒருநாள் தொடரையாவது கைப்பற்றுமா என இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Link
இந்திய தேசியக் கொடியை மீராபாய் சானு ஏந்திச் செல்வார்

இந்திய தேசியக் கொடியை மீராபாய் சானு ஏந்திச் செல்வார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிஃபா உலகக் கோப்பை யாருக்கு? இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?

0
1 hr 48 mins agoshare
Messi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau