Also Watch
Read this
By: Web Team

ஜெய்ப்பூரில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய புனேரி பல்தான் அணி 39க்கு 33 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த 5ஆவது வெற்றியின் மூலம் புனேரி பல்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.