2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுரேஷ் ரெய்னாவை ஃபீல்டிங் பயிற்சியாளராகவும், அஷ்வினை பவுலிங் பயிற்சியாளராகவும் நியமிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2027 முதல் சென்னை அணிக்கு தோனியை ஆலோசகராக்க வாய்ப்புள்ளதகவும் கூறப்படுகிறது. Related Link மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகம் செய்யும் ஆப்பிள்?