news-tamil-logo

3/15/2026, 10:40:45 PM

news-tamil-logo
more
Home worldnews கயிற்றில் தொங்கியவாறு 50 அடி உயரத்தில் தவித்த இளைஞர்
tv

Also Watch

tv

Read this

கயிற்றில் தொங்கியவாறு 50 அடி உயரத்தில் தவித்த இளைஞர்

யாழ்ப்பாணம், இலங்கை

Posted on: Jan 08, 2026 01:54 PM

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sri lanka kite

இலங்கையில் நடைபெற்ற பட்டத் திருவிழாவிற்கான ஒத்திகையின்போது கயிற்றில் தொங்கியவாறு சுமார் 50 அடி உயரம் வானில் தூக்கி செல்லப்பட்ட இளைஞர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

வல்வெட்டித்துறை கடற்கரையில், தைப்பொங்கல் தினத்தில் நடைபெறும் பாரம்பரிய பட்ட திருவிழாவிற்காக தயாரிக்கப்பட்ட பட்டத்தை இளைஞர் ஒருவர் விட முயன்றுள்ளார். அப்போது பலத்த காற்று காரணமாக இளைஞர் தூக்கி செல்லப்பட்டார்.

இதையும் படியுங்கள் :இலங்கையின் நுவரெலியாவில் நீர் விமான விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
8 hrs 10 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved