news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நேபாள அரசின் இடைக்கால தலைவராக சுசீலா கார்கி தேர்வு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியை தேர்வு செய்த போராட்டக் குழு
tv

Also Watch

tv

Read this

நேபாள அரசின் இடைக்கால தலைவராக சுசீலா கார்கி தேர்வு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியை தேர்வு செய்த போராட்டக் குழு

நேபாளம் - காத்மாண்டு

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal news PM

போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் சிதைந்து போன நேபாளத்தில் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராக, அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

((போராட்டக் குழுவிலிருந்து பிரதிநிதிகள் பலருடன் ராணுவம் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை தொடர்ந்து,)) இடைக்கால அரசுக்கு யாரை தலைமையேற்க செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆன்லைன் முறையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 5 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்றதாகவும், அப்போது, சுசீலா கார்கியின் பெயரை பெரும்பான்மையானோர் முன்மொழிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரது தலைமையில் நேபாளத்தில் இடைக்கால அரசு அமையவுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

5
6 hrs 9 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau