Also Watch
Read this
By: Web Team

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கின் விசாரணை ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அங்குள்ள குற்றவியல் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
வங்க தேசத்தில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த போராட்டத்தில் அதிகாரத்தை கட்டவிழத்து விட்ட ஷேக் ஹசினா அரசு 300 க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றது .
இது தொடர்பாக வெடித்த வன்முறையில் ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இது தொடர்பாக ஹசீனா மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் மீது இனப்படுகொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved