Also Watch
Read this
By: Web Team

80 மற்றும் 90களில் வெளியான நல்ல அக்மார்க் மசாலா திரைப்படம் போன்று எடுக்க வேண்டும் என்று எண்ணிதான் வா வாத்தியார் திரைப்படத்தை எடுத்துள்ளதாக இயக்குநர் நலன் குமாரசாமி கூறினார். எம்ஜிஆர் ரசிகரை மையப்படுத்தி வா வாத்தியின் கதை அமைந்துள்ளதால் எம்ஜிஆர் ரசிகர்களை திரைப்படம் நிச்சயம் ஈர்க்கும் என்றார்.
இதையும் படியுங்கள் : பைசன்-க்காக 2 ஆண்டுகள் உழைத்த துருவ்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved