Also Watch
Read this
By: Web Team

திரைப்படத்திற்கு கதையை விட நடிகர் தான் முக்கியம் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார். ஒரு நடிகரின் நடிப்பு தான் திரைப்படத்தை உண்மையிலேயே உயிர்ப்பிக்கிறது என்றும், படம் பார்ப்பவர்களை கதையுடன் இணைப்பதாகவும் ராம் கோபால் வர்மா கூறினார். ஒவ்வொரு காட்சியையும் உணர்ச்சியுடன் உயிர்த்தரக்கூடிய சரியான நடிகர் இல்லை என்றால் ஒரு நல்ல ஸ்கிரிப்ட் கூட தோல்வியடையும் என்று அவர் மேலும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved