"தாய் கிழவி" திரைப்பட இயக்குநர் : பராசக்தி திரைப்படத்திற்கு பின் "தாய் கிழவி" திரைப்பட இயக்குநர் சிவக்குமார் முருகேசனுடன் நடிகர் சிவாகார்த்திகேயன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவக்குமார் முருகேசன் கிராமத்து பின்னணியில் கதை ஒன்றை கூறியதாகவும், அது சிவாகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்து போனதாகவும் கூறப்படுகிறது. Related Link அக்சய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள "Bhooth Bangla"