Also Watch
Read this
By: Web Team

தமிழ் சினிமா ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டாததற்கான காரணம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மனம் திறந்து பேசினார்.
மற்ற மொழிகளில் பொழுதுபோக்கை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படத்தை இயக்குவதாகவும், ஆனால் தமிழ் சினிமாவில் கல்வி, சமூக கருத்துக்களை கூறும் விதமாக படங்களை உருவாக்குவதால் 1,000 கோடி வசூலை எட்டமுடியவில்லை என்றார்.
மேலும், மதராஸி படத்தை 8 வருடத்திற்கு முன்பே ஷாருக்கானிடம் கூறியதாகவும், அவர் தாமதமாக பதிலளித்ததால் தான் அவரை தொடர்பு கொள்ளவில்லை என தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved