Also Watch
Read this
By: Web Team

பாகுபலியை கட்டப்பா கொல்லவில்லை என்றால், நான் கொன்றிருப்பேன் என அந்த படத்தில் பல்வாள் தேவன் கதாபாத்திரத்தில் நடித்த ராணாவின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பாகுபலி' படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே 'பாகுபலி' படத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில், 'ஒருவேளை கட்டப்பா பாகுபலியைக் கொலை செய்யவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்?' என கேள்வி கேட்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved