Also Watch
Read this
By: Web Team

கரூர் அருகே தங்க நகை அடகு வைக்கும் கடையில் போலி தங்க நகையை வைத்து சுமார் 11 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஐந்து பெண்கள் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புன்னம்சத்திரத்தில் தங்கவேல் என்பவர் நடத்தி வரும் அடகு கடையில்,பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன்,நந்தினி உள்ளிட்ட 7 பேர் தனிதனியாக தங்கவேலுவின் அடகு கடைக்கு சென்று போலியான நகையை வைத்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved