Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைகிணறு பகுதியில் கொரியர் பாய் போல் வந்த இளைஞர் மூதாட்டி கழுத்தில் இருந்த 2 சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரியர் பேக் உடன் வந்த இளைஞர் தண்ணீர் கேட்பது போல் கேட்டு மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு நகையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved