news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆழிப்பேரலை தாக்கிய கோரத்தின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்
tv

Also Watch

tv

Read this

ஆழிப்பேரலை தாக்கிய கோரத்தின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்

காசிமேடு

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN ADMK

சென்னை காசிமேடு கடற்கரையில், சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக,அவர்களின் உருவங்களை மணல் சிற்பங்களால் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில், அதிமுகவினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக வடகிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட மலர்வளையத்தை, மணல் சிற்பங்கள் முன்பு வைத்தும்,  கடற்கரையில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லிக்கு எதிராக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

0
3 mins agoshare
கருப்புக்கொடி ஏற்றி முதலமைச்சர் போராட்டம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved