Also Watch
Read this
By: Web Team

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே விதிகளை மீறிய 5 உரம் விற்பனை நிலையங்களில் உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை இணை இயக்குனர் தலைமையில் உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் உர கட்டுப்பாடு ஆணை விதிகளை மீறியதாக விற்பனைக்கு தடை விதித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved