Also Watch
Read this
By: Manigandan Raja

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்த போலீசார் 62 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கைப்பற்றினர். இழுப்பப்பட்டியில் கவின் என்பவர் சேவல் சூதாட்டம் நடத்துவதாக வந்த தகவலின் பேரில் தனிப்படையினர்
குஜிலியம்பாறை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். தப்பியோடிய கவினை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved