Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் கரடி சுற்றித்திரியும் சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெட்டட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வராந்தாவில் புகுந்த கரடி அங்கு சர்வ சாதாரணமாக உலா வந்ததை பார்த்து வீட்டு உரிமையாளர்கள் கத்தி கூச்சலிட்டனர்.
இதனால், கரடி அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அதனை வனத்துறையினர் கூண்டு வைத்த பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved