Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தண்ணீர் தொட்டி கட்ட பள்ளம் தோண்டும் போது, 18 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட ஏழு அங்குல அளவிலான முருகன் வெண்கல சிலை கண்டெடுக்கப்பட்டது. அன்சாகரம் பாறை பகுதியில் புதிய வீடுகட்டுவதற்கு முன்பாக தண்ணீர் தொட்டி கட்ட ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டுமான ஊழியர்கள் பள்ளம் தோண்டும் பணி்ல் ஈடுபட்டிருந்த போது, அங்கு மண்ணுக்கடியில் இருந்த வெண்கல சிலையை மீட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved