Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாதசிறுகுடியில் உள்ள பொன்னர் சங்கர் சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டை சோறு கறி விருந்து விழா நடைபெற்றது.
நள்ளிரவு தொடங்கிய விழாவில், பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கிய 101 ஆடுகள் பலியிடப்பட்டு, சமைத்து பொன்னர் சங்கர் சாமிக்கு படைக்கப்பட்டது.
பாதசிறுகுடி, குமரபட்டி, புதூர், நத்தம், குட்டூர், மாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்கள் இந்த விழாவில் பங்கேற்று விருந்து சாப்பிட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved