news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆனைமலை பேரூராட்சி குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து
tv

Also Watch

tv

Read this

ஆனைமலை பேரூராட்சி குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து

ஆனைமலை, கோவை

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திடீர் தீ விபத்து

ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் உள்ள நிலையில் பொதுமக்களிடம் இருந்து சேகரித்து வரும் குப்பைகளை மக்கள் சக்தி நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சேகரித்து தரம் பிரிக்கப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் இன்று காலை குப்பை கிடக்கில் இருந்து தீ பற்றி எரிந்து மலமலவனபரவி பல நூறு அடி உயரத்துக்கு புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது ஆகவே ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கை அகற்றி வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தீ விபத்தால் தற்பொழுது இந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது மேலும் தீ அதிகமாக பரவி உள்ளதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் ஒரு மணி நேரத்துக்கு மேலாக திணறி வருகின்றனர்.

Related Link
இரண்டு லாரிகளுக்கு இடையே பைக் சிக்கி விபத்து

இரண்டு லாரிகளுக்கு இடையே பைக் சிக்கி விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்கானிஸ்தானில் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
1 min agoshare
சக்திவாய்ந்த நிலநடுக்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau