Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை பாலமேடு அருகே சிறுமலை வனப்பகுதியில் திடீரென நள்ளிரவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த வனச்சரக அலுவலர்கள் மற்றும் அலங்காநல்லூர் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். வனப்பகுதியில் சில அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் உள்ள நிலையில் அவை அனைத்தும் தீயில் கருகின.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved