news-tamil-logo

3/21/2026, 9:56:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கஞ்சா போதையில் மாணவனை அரிவாளால் வெட்டிய நண்பன்
tv

Also Watch

tv

Read this

கஞ்சா போதையில் மாணவனை அரிவாளால் வெட்டிய நண்பன்

நெல்லை

Posted on: Jan 08, 2026 11:52 AM

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நெல்லை மாவட்டம், பணகுடியில் கஞ்சா போதையில் இருந்த நண்பனால் அரிவாளால் வெட்டப்பட்ட, 10ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பணகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் லெட்சுமணனை பார்ப்பதற்காக, அவனது நண்பனான 23 வயதான சபரிராஜன் கடந்த 5ஆம் தேதி மாலை வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கஞ்சா போதையில் இருந்த சபரிராஜன், லெட்சுமணனை அரிவாளால் வெட்டியதோடு, பின்னர் தானே அழைத்து சென்று பணகுடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தான். சபரிராஜன் கைதான நிலையில், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையும் பாருங்கள் - காதலன் முகத்தில் தாலியை வீசியெறிந்த காதலி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved