Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விக்ரமசிங்கபுரம் அய்யனார்குளம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவை ஒட்டி, நாராயணசாமி நாக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved