news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றவர் மர்ம மரணம்
tv

Also Watch

tv

Read this

தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றவர் மர்ம மரணம்

இராணிப்பேட்டை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RPT Leather death

இராணிப்பேட்டை அருகே தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றவர் , மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சடலத்துடன் ஆலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆயிலம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், கத்தியவாடி அருகே இயங்கி வரும் அப்துல்லா தம்வீல் & கோ என்ற தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற சில மணி நேரத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். ரசாயன தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தாரா என சந்தேகம் தெரிவித்த உறவினர்கள், உரிய விசாரணை நடத்தி உயிரிழப்புக்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என கோரி மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
12 hrs 54 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved