news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடந்த ஆண்டு தனியார் கிளினிக்கில் பணம் திருடிய நபர் கைது
tv

Also Watch

tv

Read this

கடந்த ஆண்டு தனியார் கிளினிக்கில் பணம் திருடிய நபர் கைது

காரைக்கால், புதுச்சேரி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kkl DOCTOR

காரைக்கால் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் கிளினிக்கில் கடந்த ஆண்டு மூன்று லட்சம் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்த நிலையில் பணத்தை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவர் வனிதா என்பவர் நடத்தி வந்த தனியார் கிளினிக் கதவை உடைத்து மருத்துவர் அறையில் இருந்த மூன்று லட்சம் பணத்தை முகமூடி அணிந்து வந்த மர்மநபர் திருடியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
8 hrs 51 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved