Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, பொதுக்கழிவறை கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்னும் திறக்கப்படாமல் இருப்பதாக புகார் கூறப்படுகிறது. சிட்ரபாக்கம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அந்த கழிப்பறையின் கட்டடத்தில் செடி- கொடிகள் மண்டி பாழடைந்து கிடப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved