Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் காளாப்பூர் கிராமத்தில் கோழியை விழுங்கி விட்டு நகர முடியாமல் புதருக்குள் சிக்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டனர். மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து சாக்குப் பையில் அடைத்த சிங்கம்புணரி தீயணைப்பு துறையினர், வி.மங்கலம் வனத்துறையினரை வரவழைத்து ஒப்படைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved